சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-26
---
---

----

---

---
.உலக வாழ்வின் நிலைமையைத் கண்ட பிறகு , வாழ்க்கையை அனுபவித்தபிறகு அதை விட்டு விட வேண்டும் இதுதான் லட்சியம் என்பது நமக்குத் தெரியும் .

----

---
துரதிர்ஷ்டவசமாக, சன்னியாசிகளுக்குகான நியதிகளால் எல்லோரையும் கட்டுப்படுத்தும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. இது மிக பெரிய தவறாகும். இந்தத் தவறைத் தவிர்த்திருந்தால் இப்போது நீங்கள் இந்தியாவில் காண்கின்ற இவ்வளவு வறுமையும் துன்பமும் இருந்திருக்காது.
----

---

No comments:
Post a Comment