Posts

Showing posts from 2017

மனுஸ்மிருதி என்றால் என்ன என்பது தெரியாது.

Image
கேள்வி...இந்துமதத்திற்கும் ஸ்மிருதிக்கும் உள்ள தொடர்பு என்ன? - சுவாமி வித்யானந்தர்.... - இந்துக்களில் பெரும்பாலானவர்களுக்கு ஸ்மிருதிகள் என்றால் என்ன? மனுஸ்மிருத ி என்றால் என்ன என்பது தெரியாது. ஏனென்றால் தற்போது இந்துக்களை அவைகள் ஆட்சிசெலுத்தவில்லை. இந்துக்கள் அவைகளை பற்றி அறியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பிற மதத்தை சேர்ந்தவர்கள் இந்துக்களை பார்த்து உங்கள் ஸ்மிருதி இப்படி கூறுகிறது. நீங்கள் இதிலிருந்து பிறந்தவர்கள்,நீங்கள் அப்படி இப்படி என்று ஸ்மிருதிகள் உள்ளது என்று கூறுகிறார்கள். இதை கேட்டு இந்துக்கள் சிரிக்கிறார்கள். நாங்கள் பிறந்ததிலிருந்து இப்படி ஒன்றை கேள்விப்பட்டதே இல்லை. நாங்களே கேள்விப்படாத ஒன்றை குறித்து உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கரை. உங்கள் வேலையை பார்க்க வேண்டியது தானே என்கிறார்கள். - இந்த ஸ்மிருதிகள் என்பது என்ன என்பதை ஆராய்வோம். - பழைய காலத்தில் ரிஷிகள் சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். அவர்கள் சுயநலம் இல்லாதவர்கள். இறைவனை அடைவதையே வாழ்க்கையில் லட்சியமாக கொண்டவர்கள்.தான் மட்டும் இறைவனை அடைந்தால் போதாது. இந்த உலகத்தில் உள்ள அனைவரும் இறைவ...

சம்பூகன் கீழ் சாதியைச் சார்ந்தவன் அவன் தவம் இருந்ததற்காக ராமன் அவனது தலையை கொய்ததாகக் கதைவுள்ளது

Image
கேள்வி..ஐயா சம்பூகன் கீழ் சாதியைச் சார்ந்தவன், அவன் தவம் இருந்ததற்காக ராமன் அவனது தலையை கொய்ததாகக் கதைவுள்ளது, இது தர்மத்திற்கு முரணாக உள்ளதே ஐயா? - தவம் புரிபவர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இரு பிரிவினர் உள்ளனர். கடின தவத்தின் மூலம் பல வரங்களை பெற்று மக்களை துன்புறுத்துபவர்கள் அசுரர்களாகிறார்கள். - அரசர்கள் மட்டுமே தவம்புரிந்து பல அஸ்திரங்களை பெற்று நாட்டை காப்பாற்றுவார்கள் என்பதால்,மற்றவர்கள் தவம்புரிவது அந்த காலத்தில் தடைசெய்யப்பட்டிருக்கலாம். - இதை தற்போதைய நிலையில் பார்ப்போம். இந்தியாவிடம் அணுஆயுதம் உள்ளது,பாகிஸ்தானிடமும் அணுஆயுதம் உள்ளது. நாம் அணுஆயுதத்தை மற்றவர்கள் மேல் வீணாக உபயோகப்படுத்தமாட்டோம் என்பது உலகிற்கே தெரியும். ஆனால் பாகிஸ்தான்? யாரிடம் சக்தி இருக்க வேண்டுமோ அவர்களிடம் சக்தி இருந்தால்தான் அது உலகிற்கு பாதுகாப்பாக இருக்கும்.பாகிஸ்தான்,வடகொரியா போன்ற நாடுகளிடம் அணுஆயுதம் இருப்பது உலகிற்கே ஆபத்து ஆகவே அதை தடுக்க வேண்டும் என்று மக்கள் இன்று நினைக்கிறார்கள். - பழைய காலத்தில் தவம் மூலமாகத்தான் சக்தி வந்தது. இந்த காலத்து அணுஆயுதம் போன்றதே பழைய காலத்து தவம். த...

லாகூர்-வேதாந்தம்- சொற்பொழிவிலிருந்து...

Image

GITA CHAPTER-3

Image

கோவிலை நம்பமாட்டேன் என்று சொல்பவன் பகுத்தறிவுவாதியல்ல -சுவாமி விவேகானந்தர்

Image

எதையும் நம்புவதிலிருந்து விடுபடுங்கள் - சுவாமி விவேகானந்தர்

Image

Bhagavad gita in tamil பகவத் கீதை தமிழில்-அத்தியாயம் 10

Image

சுவாமி விவேகானந்தரின் கும்பகோணம் சொற்பொழிவிலிருந்து...

Image
சுவாமி விவேகானந்தரின் கும்பகோணம் சொற்பொழிவிலிருந்து... ---- -