இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-29
(சுவாமி விவேகானந்தர்)
-
இந்து சமயம் - உலகம் தழுவிய சமயம்
----
உலகம் தழுவிய சமயம் என்ற ஒன்று உருவாக வேண்டுமானால் அது இடத்திலும் காலத்தாலும் எல்லைப்படுத்த படாததாக இருக்க வேண்டும். அந்த சமயம் யாரைப் பற்றிப் பிரச்சாரம் செய்கிறதோ அந்தக் கடவுளைப் போன்று எல்லையற்றதாக இருக்க வேண்டும்.
----

----

-
அது ஆண் பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மையை ஏற்றுக்கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும் . அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.
---

---

No comments:
Post a Comment