இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-26
(சுவாமி விவேகானந்தர்)
-
சூழ்நிலைகளை வெற்றிகொள்வது எப்படி?
---

---

---

-----

---
துன்பமும் தீமையும் வெளியே இல்லை; ஆகவே அவற்றைப்பற்றிப் பேசுவது பொருளற்றது.
கோபத்தின் வசப்படாதிருக்கப் பழகிவிட்டால் எனக்குக் கோபம் வராது. வெறுப்பு என்னை அணுகாமல் பார்த்துக் கொண்டால் வெறுப்பே எனக்கு வராது. ஏனெனில் அவை என்னைத் தொடவே முடியாது.
----
வெற்றியடைவதற்கு இதுதான் வழி; அதாவது அகச் சார்பின்மூலம் நம்மை நாமே முழுமையாக்கிக் கொள்வதுதான்.
---


No comments:
Post a Comment