Sunday, 20 November 2016

மலபாரில்(கேரளா)

மலபாரில்(கேரளா) ஒரு தாழ்ந்த குலத்தவன் உயர்குல மனிதன் செல்லும் தெருவில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதே தாழ்ந்தகுல மனிதன் கிறிஸ்தவனாகவோ, முஸ்லீமாகவோ மாறினால் உயர்குலத்தவன் தெருவில் மட்டுமல்ல எங்குவேண்டுமானாலும் செல்லலாம்.விசித்திரமான இந்த சட்டத்தை பாருங்கள்
-
–சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலே...