சுவாமி விவேகானந்தரின் எதிர்கால கணிப்புகள்(1902)

சுவாமி விவேகானந்தரின் எதிர்கால கணிப்புகள்(1902)
-
ஒருநாள் சுவாமிஜி கூறினார். வேலை செய்வதற்கு இனியும் இந்த உடம்பு பயன்படாது.இதைவிட்டுவிட்டு புதிய உடம்பு பெற்றுவரவேண்டும்.இன்னும் பல வேலைகள் பாக்கியுள்ளன என்றார்.மற்றொருநாள், நான் முக்தியை விரும்பவில்லை.எல்லா உயிர்களுக்கும் முக்தி கிடைக்கும்வரை நான் மீண்டும் மீண்டும் வந்தேயாக வேண்டும் என்றார்.
இந்தியாவைப்பற்றி சுவாமிஜி கூறினார்.இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெறும்.ஆனால் பொதுவாக நாடுகள் சுதந்திரம் பெரும் வழியில் இந்தியா சுதந்திரம் பெறாது. இன்னும் 20 ஆண்டுகளில் ஒரு போர் நிகழும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மேலைநாடுகளைப்போல் பொருள்குவிப்பதை லட்சியமாகக்கொண்டு,புராதன பாரம்பரிய பெருமைகளை இழந்துநிற்கும்.அதே வேளையில் அமெரிக்கா முதலிய வளர்ந்த நாடுகள் ஆன்மீகமயமாகும்.பொன்னும் பொருளும் இன்பத்தை தரஇயலாது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
--
விவேகானந்தர் விஜயம்- சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?