இறைவன் இந்த உலகை ஏன் படைக்க வேண்டும்?

இறைவன் இந்த உலகை ஏன் படைக்க வேண்டும்?
---
இறைவன் பூரணமானவன்.அவனுக்கு தேவை எதுவும் இல்லை .அவன் ஏன் படைக்க வேண்டும்? தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே நாம் எல்லோரும் செயல்படுகிறோம்.தேவை இருக்கும் வரை நிறைவு இல்லை,நாம் குறையுள்ளவர்கள் தான். இதேபோல் பிரபஞ்சத்தை படைக்க வேண்டிய தேவை கடவுளுக்கு இருக்கிறதா?கடவுளோ முழுநிறைவானவர் தேவையற்றவர் என்கிறோம்,அப்படி இருக்க தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இந்த படைப்புத்தொழிலை அவர் ஏன் செய்ய வேண்டும்?அவரது நோக்கம் தான் என்ன? ஏதோ சில நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக இறைவன் இந்த உலகத்தை படைத்தான் என்ற நமது கற்பனைகள் எல்லாம் நல்ல கதைகளாக இருக்கலாம்.அதற்கு மேல் அவை எதுவும் இல்லை.
---சுவாமி விவேகானந்தர்(பக்திநெறி பற்றி)
---
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப் குழு 90037 67303 அட்மின் சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?