ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியுமா?

ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியுமா?
-----
புத்தரையும் ஏசுவையும் வழிபடுவது பிரதீக வழிபாடு.(இறந்துபோன முன்னோர்களை வழிபடுவது)இது இறைவழிபாட்டிற்கு அருகில் உள்ள நிலை. ஒரு புத்தரையோ ஒரு ஏசுவையோ வழிபடுவது மனிதனைக் காப்பாற்றாது. அவர்களைத் தாண்டி ஏசுவாகவும்,புத்தராகவும் அவதரித்த கடவுளை அவன் அடைய வேண்டும்.ஏனெனில் கடவுள் மட்டுமே நமக்கு முக்தி தர முடியும்.
ஏசுவை வழிபடுவதால் ஒருவன் உய்ய முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு.
ஓர் உருவத்தையோ,ஆவிகளையோ அல்லது இறந்துபோன முன்னோர்களையோ வழிபட்டால் ஒருவன் காப்பாற்றப்படுவான் என்று எண்ணினால் அது பிழையே.
ஆனால் அனைத்து உருங்களிலும் கடவுள் உள்ளார் என்ற எண்ணத்துடன் எதையும் வழிபடலாம்.
உருவத்தை மறந்து அதில் கடவுளைக்காணவேண்டும்.
---
----சுவாமி விவேகானந்தர்(வீரமொழிகள் பகுதி1. பக்கம்302

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6