எந்த கோவிலுக்கும் சென்றதில்லை.


இந்துமதத்தில் உள்ள எல்லா தெய்வங்களும் உண்மை என்று நம்புகிறேன்.பிற மதத்தில் உள்ள ஏசுவும்,அல்லாவும்கூட இருப்பதாக நம்புகிறேன்.ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக எந்த வழிபாடுகளும்,பூஜைகளும் செய்ததில்லை.எந்த கோவிலுக்கும் சென்றதில்லை.இனிவரும் காலங்களிலும் இந்த நிலைதான் நீடிக்கும்.கோவிலுக்கு சென்று வழிபடாததால் பல இந்துக்கள் என்மேல் கோபப்படலாம்.அவர்களை திருப்திசெய்ய விரும்பவில்லை.
-
யாரும் கோவிலுக்கு சென்று வழிபடுவதை நான் தடுக்கவில்லை.தவறு என்றும் கூறவில்லை.எனக்கு அதில் ஈடுபாடு இல்லை அவ்வளவுதான்.வாழும் தெய்வங்களான மனிதர்களிடம் அன்பு செய்வதையே விரும்புகிறேன்.எனது பிரச்சாரமும் அதுசார்ந்தே இருக்கும்.
-
சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6