Monday, 30 April 2018

விவேகானந்தரின் அகண்ட பாரதம்


சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்பது பரந்த பெரிய நாடாக இருந்தது.இந்தியாவெங்கும் சுவாமிஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்று நாம் படிக்கிறோம்.அது இந்த பரந்த பாரதத்தை குறிக்கும். 
-
பல காரணங்களால் நாம் நமது நாட்டின் பல பகுதிகளை இழந்துவிட்டோம். மீண்டும் இழந்த பகுதிகளை பெறவேண்டும் என்று விரும்புவதில் தவறு எதுவும் இல்லையே...

No comments:

Post a Comment

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலே...