இந்து மதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும்
Thursday, 19 July 2018
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்
மகனே, இந்த உலகின் இன்பம் எத்தகையது என்பதை பார்க்கவில்லையா? இல்லற வாழ்வின் துன்பங்களால் என் நாடிநரம்புகளே தகிக்கின்றன.இறைவன் மட்டுமே உண்மை மற்ற எதுவும் உண்மையல்ல.வாழ்க்கையின் நோக்கம் இறைவனை அடைவதே.எப்போதும் அவரது நினைவில் ஆழ்ந்திருப்பதே
No comments:
Post a Comment