Thursday, 19 July 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்

மகனே, இந்த உலகின் இன்பம் எத்தகையது என்பதை பார்க்கவில்லையா? இல்லற வாழ்வின் துன்பங்களால் என் நாடிநரம்புகளே தகிக்கின்றன.இறைவன் மட்டுமே உண்மை மற்ற எதுவும் உண்மையல்ல.வாழ்க்கையின் நோக்கம் இறைவனை அடைவதே.எப்போதும் அவரது நினைவில் ஆழ்ந்திருப்பதே
-
அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்

No comments:

Post a Comment

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலே...