சாப்பிட்டு முடித்தபிறகு அவ்வப்போது சூடான நீர் சிறிது குடியுங்கள்.

சாப்பிட்டு முடித்தபிறகு அவ்வப்போது சூடான நீர் சிறிது குடியுங்கள்.எத்தனை முறை குடிக்கலாம்? காலையில் சாப்பிடுவதற்கு முன்பு கால் டம்ளர். சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து கால் டம்ளர். அடுத்த அரை மணிநேரம் களித்து அரை டம்ளர். மதியம் இதேபோல சாப்பிட்ட பிறகு இரண்டு தடவை. இரவு சாப்பிட்ட பிறகு இரண்டு தடவை. இதனால் இரத்தத்தின் வேகம் அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள,கொழுப்பு மற்றும் உப்பு கரையும்.இரத்தம் சுத்தமாகும்.ஜீரண சக்தி அதிகரிக்கும். எப்போதுமே சூடாகத்தான் குடிக்க வேண்டுமா? இல்லை. இரண்டுமுறை சூடான நீர் குடித்தபிறகு சிறிது இடைவெளி விட்டு தேவைக்கு ஏற்றாற்போல தண்ணீர் குடிக்கலாம்.  உடல் உழைப்பு குறைவாகவும், மனஉழைப்பு அதிகமாகவும்,அதிக நேரம் ஏ.சி யில் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

..

நான் பல வருடங்களாக இதை பின்பற்றி வருகிறேன்.(சுவாமி வித்யானந்தர்

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?